குடம்புளி ஜுஸ் தயாரிப்பு
குடம் புளியை நீர் விட்டு நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்யப்பட்ட குடம் புளியை நீரில் ஓரிரு மணி நேரம் ஊற வைக்கவும். நீரின் … Read more
குடம் புளியை நீர் விட்டு நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்யப்பட்ட குடம் புளியை நீரில் ஓரிரு மணி நேரம் ஊற வைக்கவும். நீரின் … Read more
கருவுற்ற பெண்மணிகள் நல்ல உடல்நலத்துடன் திகழ சில குறிப்புகள் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளை எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்க்கவும். உயிர்நிலையான உறுப்புக்களை நேரடியாகப் பாதிக்கும் சுற்றுப்புறச் சூழல் … Read more
கேள்வி: என் வயது 40, எனக்கு நீரிழிவு உள்ளது, என்ன சாப்பிட வேண்டும் என்ன தவிர்க்க வேண்டும்..? பதில்: குளுக்கோஸ், ஜாம், தேன், சர்க்கரை அல்லது வெல்லப்பாகு, … Read more
ஆப்பிள் சிடர் வினீகர் என்பது ஆப்பிள் பழச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு சாறு. இவ்வகையான வினிகர் புளித்துபபோன ஆப்பிள் பழங்களில் இருந்து செய்யப்படுகிறது. ஆப்பிள் சிடர் … Read more
சிறிய இலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான சிறுமரம். மஞ்சள் பயிருக்கு நிழல் தரும் வகையில் தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. செம்பை … Read more
மலர்களின் அரசி ரோஜாவானால் அரசன் தாமரை, இந்தியாவின் எல்லா மொழி இலக்கியங்களில் தாமரையை பெண்களின் வதனத்திற்கும், இறைவனின் கண்களுக்கும் ஒப்பிட்டிருப்பதை காணலாம். இந்த பூவில் மகாலட்சுமி வாசம் … Read more
துளசியின் குடும்பத்தை சேர்ந்த திருநீற்றுப்பச்சை, துளசியை போலவே, நம் நாட்டிலும், ஐரோப்பாவின் சில தேசங்களிலும் வணங்கப்படும் புனிதமான செடி. இந்தி – சப்ஜா, பாபு துளசி, சமஸ்கிருதம் … Read more
வெயில் காலங்களில் சென்னையின் பல்வேறு இடங்களில் கூழ் விற்பார்கள். தொட்டுக் கொள்ள காய்ந்த மிளகாய் வற்றல் கொடுப்பார்கள். அரிசி சாதத்தையே அன்றாடம் சாப்பிடும், சென்னை வாசிகளுக்கு கோடை … Read more
தேவை அன்னாசி பழ வளையங்கள் – 1 பழத்திலிருந்து வெட்டியது சாதாரண சாக்லேட் – 200 கிராம் செய்முறை வளையங்களை கால்பங்காக துண்டுகள் போடவும். ஒரு பாத்திரத்தில் … Read more
இரண்டு கருமிளகு எடுத்து பொடியாகச் செய்து கொண்டு, இரண்டு துளசி இலைகளையும், அரை தேக்கரண்டி மஞ்சளும் கலந்து பொடி செய்து கொள்ளவும். மேலே தயாரிக்கப்பட்ட பொடியை கால் … Read more
மாம்பழ ஜாம் செய்வதற்குப் பழச்சதை அதிகமாக உள்ள பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்கு முதிர்ந்த பழுத்த பழங்களையும் நல்ல பழங்களைத் தண்ணீரில் நன்கு கழுவிய பின்பு, துரு … Read more
மாமரம் தமிழகத்தில் செழிப்பாக வளரக் கூடியது. மானா வாரியாகப் பயிர் செய்தாலும் நீர் பாய்ச்சி, பூச்சி நோய்களிலிந்து காத்து வந்தால் தகுந்த பலன் கிட்டும். கடல் மட்டத்திலிருந்து … Read more
வாழைப்பழ மில்க் ஷேக் தேவை வாழைப்பழம் -1 யோகர்ட் -1/2 கப் பால் – 1/2 கப் ஜாம்- 1 … Read more
படுக்கையறையில் இருந்து கழிப்பறை வரை செல்போனை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. செல்லும் இடம் எல்லாம் எடுத்துச் செல்வதால்தான் இதற்கு செல்பேசி என பெயரிட்டார்களோ என்னவோ..? பள்ளி, … Read more
வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம்சூடு பதத்துக்கு ஆறியதும், அதை தலையில் நன்கு தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்துக் குளித்தால், பொடுகுப் பிரச்னை … Read more