புற்று நோய்க்கு மருந்தாகும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்க மட்டுமே கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலரும் கருதுகின்றனர் ஆனால் அதுபோக பல மருத்துவ குணங்களும் கறிவேப்பிலைக்கு உண்டு. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் Murraya Koenigii … Read more
உணவின் வாசனையை அதிகரிக்க மட்டுமே கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலரும் கருதுகின்றனர் ஆனால் அதுபோக பல மருத்துவ குணங்களும் கறிவேப்பிலைக்கு உண்டு. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் Murraya Koenigii … Read more
விரும்பிய உணவை ஒரு கட்டு கட்டுபவர்களும், உணவில் வகை வகையாக மற்றும் காரசாரமான நவீன உணவுகள் பக்கம் கவனம் செலுத்துபவர்களும் அதிகமாக பயப்படுவது ஃபுட் பாய்ஸனுக்கு தான். … Read more
சீமை அத்திப்பழம் கால் கிலோ அளவு வாங்கி வந்து, நன்றாக நீர் விட்டுக் கழுவிச் சுத்தம் செய்த பின்பு, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு அதாவது … Read more
தற்போது பேட்டரியால் இயங்கும் நவீன ரக பொம்மைகள் வந்து விட்டன. ஆனால், இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை குழந்தைகள் விளையாட மரப்பாச்சி பொம்மைகள் மட்டுமே இருந்தன. இந்த … Read more
செயல்பாட்டு உணவுகள் (Functional foods) ஆனது 1984-ம் ஆண்டு முதன் முதலில் ஜப்பானியர்களால் கண்டறியப்பட்டது. இவை மனித ஆரோக்கியத்திற்காக சிறப்பு வாய்ந்த சில வகையான முக்கிய மூலப் … Read more
முன்பெல்லாம் வீட்டிற்கு முன்பக்கம் வேப்பமரம் பின்பக்கம் முருங்கை மரம், நெல்லிமரம், வாழைமரம், மாமரம் மற்றும் நாவல்மரம் என்று கண்டிப்பாக ஒரிரு மரங்களையாவது வளர்த்து வந்திருக்கிறோம். வருடங்கள் செல்ல … Read more
ஓரிரு தலைமுறைக்கு முன்னர் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் வசம்பை பெயர் சொல்ல மாட்டார்கள். பிள்ளை வளர்த்தான் என்பார்கள். மலைப் பகுதியில் அதிகம் வளரும் இது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, … Read more
உணவில் கறிவேப்பிலையை பார்த்தாலே ஏதோ ஆகாத பொருளை காண்பதுபோல் தூக்கிக் கீழே போட்டுவிடுகிறோம். ஆனால், கறிவேப்பிலையில் இருக்கும் மருத்துவக் குணங்களையும் அதன் சத்துக்களையும் பற்றி நாம் தெரிந்துகொண்டால் … Read more
இன்றைய காலத்தில் அநேக பெண்கள் தான் அணியும் காலணிகள் உயரமானதாக, அழகாக, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்து நடப்பது அநேக … Read more
ஆகாச கருடன் கிழங்கு என்னும் அதிசய மூலிகை ஆகாச கருடன், கிழங்கு இனத்தை சேர்ந்த தாவரமாகும். இது அனைத்து நிலத்திலும் வளரக்கூடியது. இதில் தண்ணீர் தேங்கக்கூடாது. வறட்சியை … Read more
ஆப்பிள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்களில் ஒன்றாகும். இது எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் சிகப்பு நிறம், பச்சை நிறம் என பல வகைகள் உள்ளது. நாம் அனைவருமே … Read more
செவ்வாழையின் சிறப்பு செவ்வாழை மரம் செம்மண் பகுதியில் செழித்து வளரும். இதன் தாயகம் தென் மேற்கு ஆசியா. இது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றது. இது … Read more
பெண்களுக்கு தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. சில பெண்களுக்கு காதின் பின்பக்கம், கன்னம், மீசை, தாடையின் கீழ் உதடு ஆகிய பகுதியில் … Read more
கண்களின் கீழ் கருவளையம் சூரிய ஒளி, வெய்யிலின் தாக்குதல் முக்கிய காரணம். சூரியன் சர்மத்திற்கு எதிரி. மேனி கறுப்பாக காரணம் சூரிய வெப்பத்தினால் தான். தூக்கமின்மை, களைப்பு. … Read more
வாழ்க்கைத் தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சி துரத்தும் வாலிபப் பருவத்தில் இருக்கிற சிலர் கூட படுக்கையறையில் சோம்பேறிகளாக இருப்பார்கள்.மனசில் ஆசை கூடு கட்டியிருந்தாலும்… உடம்பின் அதிகப்படியான களைப்பின் காரணமாக … Read more