பிள்ளை வளர்த்தான்
ஓரிரு தலைமுறைக்கு முன்னர் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் வசம்பை பெயர் சொல்ல மாட்டார்கள். பிள்ளை வளர்த்தான் என்பார்கள். மலைப் பகுதியில் அதிகம் வளரும் இது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, … Read more
ஓரிரு தலைமுறைக்கு முன்னர் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் வசம்பை பெயர் சொல்ல மாட்டார்கள். பிள்ளை வளர்த்தான் என்பார்கள். மலைப் பகுதியில் அதிகம் வளரும் இது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, … Read more
உணவில் கறிவேப்பிலையை பார்த்தாலே ஏதோ ஆகாத பொருளை காண்பதுபோல் தூக்கிக் கீழே போட்டுவிடுகிறோம். ஆனால், கறிவேப்பிலையில் இருக்கும் மருத்துவக் குணங்களையும் அதன் சத்துக்களையும் பற்றி நாம் தெரிந்துகொண்டால் … Read more
இன்றைய காலத்தில் அநேக பெண்கள் தான் அணியும் காலணிகள் உயரமானதாக, அழகாக, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்து நடப்பது அநேக … Read more
ஆகாச கருடன் கிழங்கு என்னும் அதிசய மூலிகை ஆகாச கருடன், கிழங்கு இனத்தை சேர்ந்த தாவரமாகும். இது அனைத்து நிலத்திலும் வளரக்கூடியது. இதில் தண்ணீர் தேங்கக்கூடாது. வறட்சியை … Read more
ஆப்பிள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்களில் ஒன்றாகும். இது எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் சிகப்பு நிறம், பச்சை நிறம் என பல வகைகள் உள்ளது. நாம் அனைவருமே … Read more
செவ்வாழையின் சிறப்பு செவ்வாழை மரம் செம்மண் பகுதியில் செழித்து வளரும். இதன் தாயகம் தென் மேற்கு ஆசியா. இது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றது. இது … Read more
பெண்களுக்கு தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. சில பெண்களுக்கு காதின் பின்பக்கம், கன்னம், மீசை, தாடையின் கீழ் உதடு ஆகிய பகுதியில் … Read more
கண்களின் கீழ் கருவளையம் சூரிய ஒளி, வெய்யிலின் தாக்குதல் முக்கிய காரணம். சூரியன் சர்மத்திற்கு எதிரி. மேனி கறுப்பாக காரணம் சூரிய வெப்பத்தினால் தான். தூக்கமின்மை, களைப்பு. … Read more
வாழ்க்கைத் தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சி துரத்தும் வாலிபப் பருவத்தில் இருக்கிற சிலர் கூட படுக்கையறையில் சோம்பேறிகளாக இருப்பார்கள்.மனசில் ஆசை கூடு கட்டியிருந்தாலும்… உடம்பின் அதிகப்படியான களைப்பின் காரணமாக … Read more
உலகிலேயே அதிக மக்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நாட்டில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது என்றால் சற்றே அதிர்ச்சி அடைவீர்கள். உலகில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் ஐவரில் … Read more
நமது கிராமங்களில், அவற்றின் குளக்கரைகளில் அல்லது ஏரிக்கரைகளில் ஓங்கி வளர்ந்த அரச மரமும், வேப்ப மரமும், கூடவே பிள்ளையார் (அல்லது நாகம்) இவைகள் நிச்சயமாக இருக்கும். இந்த … Read more
தலை முடி பிரச்னை தலையாய பிரச்னைதான். குறிப்பாக பெண்களுக்கு இது பெரும் பிரச்னை. தலை முடி பிரச்னைகளைப் போக்கவும், அதை தவிர்க்கவும் வழியுண்டு. சனி நீராடு என்னும் … Read more
நரை முடி கருக்க சில சுலபமான வழிமுறைகளை நாம் கையாளலாம். தினசரி குளியலில் மருதோன்றி இலை, எள், அதிமதுரம், நெல்லிக்காய் அல்லது நெல்லிமுள்ளி இவற்றைப் பசும்பால் இட்டு … Read more
பொதுவாக திரிபலா சூரணம் பலவிதமான பலன்களைக் கொடுக்க வல்லது. அதில் என்னென்ன அடங்கியுள்ளன? கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்து தயாரிக்கப்படும் சூரணம் திரிபலாவாகும் இவற்றின் தோல்களை எடுத்து … Read more
இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு இருக்கும் அதிகப்படியான கவலை முடி கொட்டுதலை பற்றித்தான்.சீவினால் இவ்வளவு முடி கொட்டுகிறதோ, குளித்துவிட்டு வந்தால், பாத்ரூம் முழுவதும் முடியாக இருக்கிறதே என்று எண்ணி, … Read more