உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். நம் வயிற்றில் செரிமானஅமிலங்கள் உள்ளது.செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக,உணவோடு சேர்ந்துசெரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள்உதவுகிறது.
‘செரிமானதீ’ (ஆயுர்வேதநூல்களின் படி)என அழைக்கப்படும் இந்த செரிமான என்சைம்கள், நீங்கள் உண்ணும் உணவை உங்கள் வயிறு இறுக்கி, அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும்போது, இதுஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல்சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும்.
ஒட்டுமொத்த செரிமான அமைப்பும் தேங்கிபோவதால், உட்கொண்டஉணவு வயிற்றிலேயேநீண்ட நேரத்திற்குதங்கி, ஊட்டச்சத்தைஉறிஞ்சி சிறுகுடலுக்கு உணவுசெல்லும் செயல்முறை தாமதமாகும். செரிமானத்திற்குமுதல் படியேஎச்சில் தான்.உணவை உடைப்பதற்கானஎன்சைம்கள் மட்டுமல்லாமல்செரிமான என்சைம்கள்சுரக்க ஊக்குவிக்கவும்உதவும்.
இதனால் செரிமான செயல்முறைக்கு தயாராகவும் உதவும்.உணவருந்தும் போதுதண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்துபோகும். இதுவயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்திவிடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் உங்கள்செரிமான அமைப்பு நீர்த்து போவதால்,தொடர்ச்சியான உடல்சுகவீனத்தை அது ஏற்படுத்தும். சேச்சுரேட்ஆகும் வரைதண்ணீரை உறிஞ்சுவதைவயிறு நிறுத்தாது. அதன்பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர்நீர்க்க செய்யும்.இதனால் சுரக்கவேண்டிய செரிமானஎன்சைம்களின் அளவுகுறைந்துவிடும்.
இதன்மூலம் செரிமானமாகாதஉணவுகள் உங்கள்அமைப்பில் இறங்கி,அமில எதிர்பாயல்மற்றும் நெஞ்சுஎரிச்சலை ஏற்படுத்தும். உணவருந்தும்போது தண்ணீர்குடித்தால், அதிகளவில்கிளைசீமிக் உள்ளஉணவுகளை உண்ணுவதைபோல், உங்கள்இன்சுலின் அளவுஅதிகரிக்கும். அதற்கு காரணம், உங்கள் உடலால் உணவை சரியாக செரிக்க வைக்க முடியவில்லை என்றால், உணவில் உள்ள குளுகோஸ் பகுதியை கொழுப்பாக மாற்றி அதனை உடலில் தேக்கி வைத்துவிடும்.
இதன்பின் இந்தசெயல்முறை அதிகஅளவிலான இன்சுலினைஉங்கள் உடலில்எதிர்ப்பார்க்கும். இதனால்உடலின் ஒட்டுமொத்தஇரத்த சர்க்கரைஅளவு அதிகரித்துவிடும். உணவருந்தும்போது தண்ணீர்குடிப்பதால் ஏற்படும்மற்றொரு பொதுவானஅறிகுறி – உடல்எடை அதிகரிப்பது. இன்சுலின் அளவு அதிகரிப்பதால், உணவு உடையும் போது, அதிலுள்ள கொழுப்புகள் உடலில் தேங்கிவிடும்.
இதுபோக, உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பலவீனமான செரிமான தீ என்று ஆயுர்வேதம் நம்புகிறது. இது உடலில் உள்ள வட, கபா மற்றும் பிட்டா உறுப்புகளுக்கு இடையே சமமின்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாது உடல் வேலை செய்யும் முறையில் பாதிப்பை உண்டாக்கிவிடும்.
உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையைகுறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும்முன், அறைவெப்பநிலையை கொண்டநீரை ஒருவர்குடிக்க வேண்டும். இதனால் உணவருந்தும் போதுதண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இதுகுறைக்கும்.