ஆண்களுக்கு அக்கிரகாரம்

Spread the love

பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் அழகாகத் தோற்றமளிக்கவே விரும்புவார்கள். என்ன.. அதற்காக மெனக்கெட மாட்டார்கள். பெண்களைப் போலவே அவர்களுக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்னை முடி கொட்டுதல்தான். பெண்கள் தங்கள் முகத்தை பலவிதங்களில் அழகுபடுத்திக் கொள்வார்கள். ஆண்களே தங்கள் முடியை பலவிதங்களில் அழகுபடுத்திக் கொள்வார்கள். தலைமுடியோ, மீசையோ, தாடியோ எதுவாக இருந்தாலும் அதை விதவிதமாக அழகுபடுத்துவார்கள். மனம் உடைந்து போவார்கள். அத்தகைய ஆண்களுக்கு இதோ சில இயற்கை வழிகள் …


செம்பருத்தி எண்ணெய், திரிபலா எண்ணெய் ஆகியவற்றால், வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு தலைக்கு மசாஜ் செய்வதுவந்தால், மன அழுத்தம் குறையும். தினமும் தலைக்குப் பாதாம் எண்ணெய் தேய்த்து, 20 நிமிடங்கள் காயவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும். பாதாம் எண்ணெய் நன்றாக முடி வளர உதவும். இரவு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கக் கூடாது.


கம்ப்யூட்டர், செல்போன்களை தூங்காமல் அதிக நேரம் பயன்படுத்துவதால், சரிவர தூங்காமல் இருப்பதால், கண்களை சுற்றிக் கருப்பு நிறத் திட்டுகள் படியும். இதனைத் தவிர்க்க, கண்ணுக்கு மசாஜ் அவசியம். காலை எழுந்த பிறகும் இரவு தூங்கும் முன்பும், மோதிர விரலால் நல்லெண்ணையைத் தொட்டு, கண்களைச் சுற்றி மென்மையாக கடிகார முள் திசையில் மசாஜ் செய்துகொள்ளலாம்.


Spread the love
error: Content is protected !!